சற்று முன் நடந்த விபத்தில் சுற்றுளா பயணி ஒருவர் பலி

 


இன்று (09) மாலை வாத்துவ ரயில் நிலையத்திற்கும் பின்வத்தை ரயில் நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள ரயில் பாலத்தின் மீது, இரண்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் மூன்று உள்நாட்டு நபர்களும் விபத்துக்குள்ளானதில், ஒரு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்.