நாளைய எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

 


தற்போது ஒன்றுவிட்ட நாட்களுக்கு வாகனங்களுக்கு ஒற்றை மற்றும் இரட்டை இலக்கம் கொண்ட இலக்கத்தகடுகளின் அடிப்படையில் பெட்ரோல் வழங்கப்பட்டு வருகிறது.

இன்று 31 மற்றும் நாளை முதலாம் திகதி ஆகிய நாட்களில் ஒற்றை இலக்க எண் கொண்ட வாகனங்களுக்கு எ பெட்ரோல் விநியோகம் இடம்பெறவுள்ள நிலையில் இந்த முறை நாளையதினம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று (31) மற்றும் நாளை (01) ஆகிய இரண்டு நாட்களும் ஒற்றைப்படை நாட்கள் என்பதால், நாளை இரட்டைப்படை எண் கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என்று அதன் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமரகே தெரிவித்துள்ளார்.